சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளது. மருத்துவர் அறிவுரையின்படி உணவு எடுத்து கொள்வதே பரிந்துரைக்கப்படுகிறது. சில சர்க்கரை நோயாளிகள் தேன் நெல்லிக்காய், பாலில் தேன் விட்டு அருந்துவது ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதை உண்ண விரும்புகின்றனர். இது சரியா? என்பது குறித்து மருத்துவரிடம் கேட்கப்பட்டது.