முன்னோர் சளி, காய்ச்சல், நெஞ்சு இறுக்கம், சுவாசக்கோளாறு ஆகியவை குணமாக்க வெற்றிலை பயன்படுத்தப்பட்டது. வெற்றிலையை, கிராம்பு நீரில் கொதிக்க வைத்து டீ போல் குடித்து வர சுவாசக் கோளாறுகள் பறந்து போகும். தலைவலிக்கு வெற்றிலையால் பத்து போடலாம். வெற்றிலை தைலம் பூசலாம்.