இக்காலகட்டத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறையாவது கடைகளில் சப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அவர்களது செரிமான மண்டலம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இப்பிரச்சினையில் இருந்து விடுபட நீங்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, உங்களுக்கு உதவுக்கூடிய சில உணவுகள் இங்கே உள்ளன.