2. அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் என அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதில் உப்பு கால் டீஸ்பூன் சேர்த்த பிறகு, அலசி வடிகட்டி எடுத்து வைத்த அவலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுங்கள்.
3. இறுதியாக உப்புமாவை இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு, அதில் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
பின் குறிப்பு: உங்களுக்கு தேவைப்பட்டால் இதில் பீன்ஸ் கேரட் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்து கிச்சடி போல கூட செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: அக்டோபர் 23ல் சனி பெயர்ச்சியால்...திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?