அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
பின்னர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை நறுக்கி சேருங்கள்.தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதனுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளுங்கள்.