பிறகு, அடுப்பை அணைத்து அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான முருங்கைக் கீரை சூப் தயார். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கரண்டியில் முருங்கை இலை சூப்பை எடுத்து பரிமாறலாம்.
கொஞ்சம் சூடாகவே இதை அருந்துவது உடலுக்கு நல்லது. இதை வாரம் இருமுறை குடித்து வாருங்கள், உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.