செய்முறை விளக்கம்:
அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
கரைத்து வைத்திருக்கும் இந்த மாவில் பொடியாக நறுக்கிய உப்பு, இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் அரிந்து போட்டு, கறிவேப்பிலையை போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்குள் ஒரு பக்கத்தில், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.