இப்போது வதக்கி ஆற வைத்துள்ள கேரட், வெங்காயம், மிளகாய், கடலை பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1 Panஐ அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் ! ஆரோக்கியமான கேரட் சட்னி தயார்!