இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள். இதனுடன் நீங்கள் கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.