பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வெங்காயம் வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.
Prawn Pepper Fry : ருசினாயன ''இறால் பெப்பர்'' ப்ரை செய்வது எப்படி?
குழம்பு பொடி வாசம் போனவுடன், புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவேண்டும். பின்னர், குழம்பு கொதித்ததும் மீனையும் அதில் போட்டு, எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைக்க வேண்டும். இறுதியாக, மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவேண்டும். எண்ணெய் மேலே தெளிந்தவுடன் இறக்கி வைத்து பறிமாரினால் ருசியான தேங்காய் பால் மீன் குழம்பு ரெடி.