குழந்தைகள் தினமும் கருப்பு திராட்சை சாப்பிட்ட வேண்டும். ஏனெனில், இது இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தி ரத்தசோகை வராமல் பாதுகாக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, கை கால் வலி போன்ற வழிகளில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.