மஞ்சள் நீர்:
மஞ்சள் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைக்க துணை புரிகிறது. ஆகையால் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் ,உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். இந்த மஞ்சள் நீர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கொண்டவர்களுக்கு இது ஒரு அரு மருந்தாகும்.
சுடுநீர்:
பிரியாணி சாப்பிட்ட பிறகு கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் தடுக்க 1 க்ளாஸ் தண்ணீரை குடித்தால் மிகவும் நன்று. இவ்வாறு குடிப்பதால் உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் சேர விடாமல் வெளியேற்றுகிறது.
அதோடு சுடுநீரானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து செய்கிறது. வேறு எதையும் குடிக்க விரும்பாதவர்கள், ஒரு டம்ளர் கொதிக்கும் சுடுநீரைக் குடித்தாலே போதுமானது
டின்னருக்கு இப்படி கைமா வெஜ் சப்பாத்தி செய்ங்க! எவ்ளோ செய்தாலும் டக்குனு எல்லாமே காலி ஆகி விடும் !