கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த சாறை அருந்தினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் குறைக்க முடியும். இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். அது மட்டுமின்றி மூச்சுக்குழாய் அழற்சி, பல்வலிகளில் நிவாரணம், ஒவ்வாமை, காயங்கள், தொண்டை புண் ஆகியவை குணமாகவும் உதவுகிறது.