போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம், சத்து குறைபாடு, தோல் ஒவ்வாமை பல காரணங்களுக்காக கருவளையங்கள் ஏற்படுகின்றன. பலர் அதனை நீக்க ஏராளமான பணம் செலவழிக்கிறார்கள். எப்போதும் மொபைல், கணினியை பார்ப்பதாலும் அதிக கருவளையங்கள் ஏற்படலாம். வயதாகுவதும் இதற்கு காரணம். சிலருக்கு மரபியல் காரணங்களால் வரலாம். ஆகும். கருவளையங்களை எளிதில் அகற்றுவதற்காக வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகளை இங்கு காணலாம்.