நல்லெண்ணெய்யில் லினோலிக் அமிலம்,கொழுப்பு அமிலங்களின் கலவை உள்ளது. இதனை சருமத்தில் மசாஜ் செய்தால் மென்மையான பட்டு போன்ற சருமம் கிடைக்கும். மேலும், சருமத்தில் உள்ள செல்களின் சேதமும் குறைகிறது. இந்த எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தின் மீது உபகோகம் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.