கீல்வாதம் வலி நிவாரணம்
உங்களுக்கு தெரியுமா? மூட்டு வலிக்கான பொதுவான காரணமே அதிக யூரிக் அமில அளவு தான். நிபுணர்களின் என்ன சொல்கிறார்கள் என்றால், உருளைக்கிழங்கு சாற்றை அருந்தினால் அமில அளவை குறைக்க முடியுமாம். நம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது.
வலி, வீக்கத்திலிருந்து நிவாரணம்..
உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் மூட்டுகளில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுகிறதாம். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. மக்களே.. இதை குடித்தால் மூட்டுவலியின் வலி குறையும்.