தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றால் நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தல் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. முடி உதிர்தலை கட்டுப்படுத்த பலரும் பலவிதமான ஷாம்பூ, கண்டிஷனர், எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை எல்லாவற்றையும் விட ரோஸ்மேரி இலை மட்டும் போதும். ரோஸ்மேரி இலை முடி உதிர்தலை நிறுத்தி, முடி அடர்த்தியாக வளர பெரிதும் உதவுகிறது. அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.