ஓட்ஸ் மற்றும் தக்காளி: பளபளப்பான சருமத்திற்கு ஓட்ஸ் மற்றும் தக்காளி சாறு மிகவும் நல்லது. ஓட்ஸ் இயற்கையாகவே சருமத்தை பொலிவாக்கும் மற்றும் தக்காளி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
தயாரிக்கும் முறை: இந்த ஃபேஸ் பேக் செய்ய, ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, தயிர் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி, அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் பொலிவாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D