இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். மாயா அங்கிருந்து தப்பி ஓட... கார்த்திக் கண்ணீருடன் ரேவதியை காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறான். உனக்கு ஒன்னும் ஆகாது ரேவதி நான் இருக்கேன் என்று ஆறுதல் சொன்னபடி ஹாஸ்பிடலுக்கு வருகிறான்.
ரேவதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தவன் போலீசையை அழைத்து அந்த மாயாவை பிடிச்சிட்டீங்களா? என்னாச்சு என்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? மாயா பிடிபடுவாளா? இல்லையா என்பதை அறிய தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.