சௌந்தர பாண்டி திட்டம்
சண்முகத்துக்கு பரணியின் பிறந்தநாள் நியாபகம் இல்லை என்பதையே ஒரு காரணமாக வைத்து, அவரை பழிவாங்க சௌந்தரபாண்டி திட்டம் போடும் நிலையில், பரணியின் பிறந்த நாள், கனி மூலம் சண்முகத்துக்கு தெரிய வருகிறது. எனவே பரணிக்கே தெரியாமல் தங்கத்தில் செயின் வாங்கி கொடுத்து, அவளை சர்பிரைஸ் பண்ண நினைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றி அறிய தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலை பாருங்கள்.