இது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு யாஷிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யாஷிகா நல்ல டயலாக் டெலிவரி நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவனுடைய டயலாக் போல் பேசியுள்ளான். என்றார் அவர், தங்களது காதல் முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்தார். பிரேக் அப் குறித்து பேசிய யாஷிகா, ஒரு பாய்பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு போக வேண்டும். கிரேக்கப்பிற்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதில் முக்கியமானது மனது காயப்பட்டு உடைந்து போனது தான் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.