ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதை பொருள் வழக்கில் (Drug Case) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், நேற்று பாலிவுட் திரையுலகின் இளம் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிரடி சோதனை செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை NCB அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.