பாலா மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த விக்ரம், துருவ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வர்மா படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் ஒரு நாள் அப்படத்தை தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார். படம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் இப்படத்தை வெளியிடும் முடிவை கைவிட்டு, படத்தை டிராப் செய்தனர்.