ஆனால் இதுபற்றி விஜய் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அண்மையில் வெளியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை நேரில் அழைத்து விஜய் வாழ்த்தி பரிசளிக்க உள்ளதாக கூறப்பட நிலையில், தற்போது அதுகுறித்த அறிக்கை ஒன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியாகி உள்ளது.