தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பொன்மொழிப் படங்களை இயக்கும் திறன் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும், திரை வசனம் எழுத கூடியவராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவியும் விஜய், வித்யா என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். இதில் வித்யா சிறு வயதிலேயே இறந்து விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...புது கார் வாங்கிய மைனா நந்தினி..இத்தனை லட்சத்தில் சொகுசு காரா?
இறுதியாக மாநாடு படத்தில் முதலமைச்சராக நடித்திருந்த சந்திரசேகர் தற்போது "நான் கடவுள் இல்லை" எனும் படத்தை இயக்குகிறார். அவ்வப்போது தனது கடந்த காலம் குறித்த ஞாபகங்களை வீடியோவாக வெளியிட்டு வைரலாகி வரும் இயக்குனர். சமீபத்தில் சென்னை டி நகர் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் காட்சிகளை பகிர்ந்திருந்தார்.