அவர் வெளியிட்ட அறிவிப்பில் நான் எம்.எஸ் பாஸ்கர் பேசுகிறேன் "இசைவாணி பாடிய பாடலை கேட்டேன் நல்ல குரல் வளம். ஆனால் இசைவாத்தியங்களில் இசை அதிகமாக இருந்ததால் அவருடைய பாடல் வரிகள் சரிபட கேட்கவில்லை. அவர் பாடிய பாடலை சபரிமலை அருகே மேடை இட்டு பாடினால், இவர்களுக்கு சிறப்பான "பூஜை" கிடைக்கும். நான் சிறுவயதில் சபரிமலை இருமுடி கட்டும் பொழுது, என் சகோதரர் வாய்க்கரிசி வாங்கி செல்வதை பார்த்திருக்கிறேன்.
இவர்களும் இவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் இடமிருந்து அதுபோல வாய்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தட்டும். பிற மொழிகளிலும் இதே பாடலை பாடட்டும் அப்போது எல்லா மொழியினரும் அவருக்கு நல்ல பரிசுகளை தருவார்கள்" என்று கூறிய அவர். இறுதியாக "ஐ அம் சாரி ஐயப்பா அறிவுபுகட்டி அனுப்பப்பப்பா" என்று கூறியிருக்கிறார்.
ஒற்றை வீடியோவால் கேரியரே குளோஸ்; விஜய்யுடன் அப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகையா இது?