தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக ஷங்கர் அவர்மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.