"வின்னர்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக "கிரி", "லண்டன்", "ரெண்டு" மற்றும் "தலைநகரம்" உள்ளிட்ட திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து பயணித்த சுந்தர் சி, ஒரு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது வடிவேலுவுடன் ஒரு திரைப்படத்தில் இணையவிருக்கிறார். மேலும் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.