மேலும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது த்ரிஷாவிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே? இப்படம் வெற்றி பெறுமா என்பது போல் கேள்வி எழுப்பிய நிலையில், த்ரிஷா ஆவேசமாக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஒரு வேளை ஓடவில்லை என்றால் திரை உலகில் இருந்தே விலகி விடுவேன் என த்ரிஷா கூறியதாகவும், தெரிவித்துள்ளார். எனவே இப்படம் ஓடவில்லை என்றால் த்ரிஷா சினிமாவை விட்டு விலகி இருப்பார் என்று, இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.