இன்றைய காலகட்டத்தில் சீரியல்கள் எல்லாமே ஒரே விதமான கதையைத் தான் கொண்டிருக்கிறது. பாத்திரங்களின் பெயர்களும், கதை நடக்கும் இடமும் தான் அவ்வப்போது சற்று மாறுகிறது என்று ரசிகர்கள் பரவலாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் 90களின் ஆரம்பத்தில் சீரியல்களின் நிலையே வேறு, அதை நிரூபித்த பல சீரியல்களில் ஒன்றுதான் "பஞ்சமி". காடுகளில் வாழும் மக்களை குறித்து எடுக்கப்பட்ட ஒரு சீரியல், மாலை நேரமானாலே இருள் சூழ்ந்து பஞ்சமியின் வேட்டை துவங்கிவிடும். இதை ரசித்து பார்க்காத 90களின் குழந்தைகளே இல்லை என்றே சொல்லலாம்.
ஜீ தமிழ் தொடரில் இருந்து விலகிய ஹீரோயின்; சீரியலுக்கு வரும் அஜித் பட நடிகை யார் தெரியுமா?