இது முழுக்க முழுக்க எச்.வினோத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி இருந்த படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் வணிக ரீதியாக அப்படம் வெற்றி அடைந்ததால், இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.