இதை அடுத்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தார். அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம், இயக்கம் என தனது பாதையை தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே அவ்வப்போது தனது பிள்ளைகளுக்காக சந்தித்து வந்தனர் இந்த ஜோடிகள். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைக் கூட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நினைவாக தான் தனுஷ் எடுத்ததாகவும், அதன் பாடல் வரிகள் அனைத்தும் ஐஸ்வர்யாவிற்காகவே எனவும் தனுஷின் ரசிகர்கள் கூறி வந்தனர்.