சூர்யாவை, ஜோதிகா திருமணம் செய்து கொள்ள நடிகர் சிவகுமார் பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றாபோல் ஜோதிகாவும், திருமணம் ஆன பின்னர் திரை உலகில் இருந்து முழுமையாக விலகினார். இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்னரே, கடந்த 12015 ஆம் ஆண்டு, சூர்யா தயாரிப்பில் வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரை உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.