அதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் அக்காவும், மறைந்த தேசிய விருது வென்ற பாடகியுமான பாவதாரிணியின் குரலை, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, "கோட்" திரைப்படத்தில் ஒரு பாடலை உருவாக்கினார் யுவன். "சின்ன சின்ன கண்கள் திறக்கிறதே" என்கிற அந்த பாடல் பவதாரணி குரலிலும், தளபதி விஜய் குரலிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.