சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகும், திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சர்வானந்த் மற்றும் அவருடைய காதலி ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்று விட்டதாக சில வதந்திகள் பரவுது தொடங்கியது. இதற்க்கு சர்வானந்த் தரப்பில் இருந்து அவருடைய நண்பர் ஒருவர், தற்போது சர்வானந்த், ஸ்ரீராம் ஆதித்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டலின் இருந்த அவர் தற்போது தான் வந்துள்ளார்.