அவர் கொடுத்த புகாரின் பேரில் வேல் சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது ஆபாச படம் எடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேல் சத்ரியன் நடத்தி வந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்கள், லேப்டாப், பெண்டிரைவ் மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரிடம் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளில் வேல் சத்ரியனால் ஏமாற்றப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இடம்பெற்று உள்ளதாகவும், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அதில் இடம் பெற்றுள்ள இளம்பெண்களின் ஆபாச படங்களை வைத்து அவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி