நகை திருட்டு நடந்து, ஒரு மாதம் ஆன பின்னரே இந்த புகாரை அவர் கொடுத்தார். மேலும் இந்த நகை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்க வில்லை. மேலும் தற்போது, தற்போது விஜய் யேசுதாஸ் வெளிநாடு சென்றுள்ளதால், இது குறித்து புகார் கொடுத்த அவரின் மனைவியிடம் விசாரித்த போது, அவர் பதட்டத்தில் மாறிமாறி பேசிவருவதாக கூறப்படுகிறது. எனவே விஜய் யேசுதான் வெளிநாட்டில் இருந்து வந்ததும், இருவரையும் அமரவைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.