வலைப்பேச்சு யூடியூப் சேனலில் வெளியிட்ட தகவலின் படி புறநானூறு திரைப்படத்தை சூர்யா நடித்து முடித்த பிறகு தான் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ள கர்ணா திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஆயத்தமாக இருந்ததாகவும். ஆனால் புறநானூறு திரைப்படத்தின் மையக்கருத்தி ஹிந்தி திணிப்பை எதிர்த்து இருக்கிறது என்பதனால், சூர்யா புறநானூறு படத்தில் நடிப்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. அந்த திரைப்படத்தில் நடித்துவிட்டு அவரால் எப்படி அந்த பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க முடியும் என்று ஜோதிகாவும், சூர்யாவும் கலந்தாலோசித்து ஒரு கட்டத்தில் புறநானூறு திரைப்படத்தை, கர்ணா திரைப்படத்திற்காக சூர்யா தவிர்த்ததாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு வீடியோவில் கூறப்பட்டிருக்கிறது.