இந்நிலையில், ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா நாயகனாக நடிக்கப்போவதில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக இயக்குனர் ஷங்கர், கே.ஜி.எஃப் நடிகர் யாஷை தான் தேர்வு செய்துள்ளாராம். இந்தப் படம் தொடர்பாக இருவரும் சமீபத்தில் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதால், இதனை ஒரே தயாரிப்பாளரை வைத்து எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதால், சில முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த படத்தை எடுக்க உள்ளார்களாம். அதில் பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் உண்டு என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ