முன்னதாக இந்த பாடலுக்கு பிரபல பாடகி ராஜலட்சுமி குரல் கொடுத்தார். ஆனால் திடீரென நடிகை அதிதி சங்கரை இவருக்கு பதிலாக பாட வைத்துள்ளனர். இதனால ராஜலட்சுமியின் ரசிகர்கள் நடிகை அதிதி ஷங்கரை வெகுவாக விமர்சித்து வந்தனர். பின்னர் ராஜலட்சுமி கேட்டுக் கொண்டதை எடுத்து அந்த விமர்சனங்கள் அடங்கி போயின.
மேலும் செய்திகளுக்கு...இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா
இந்நிலைகள் வெற்றிகளை கொண்டாடி வருவதால் படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை சூர்யா தனது கைகளால் வழங்கியுள்ளார். அப்போது இவருடன் கார்த்தி உள்ளிட்ட பட குழுவினர் வந்துள்ளனர்.