பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பாப்புலர் ஆனவர் ராஜமவுலி. பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கத்தில் உருவான படம் ரத்தம் ரணம் ரெளத்திரம். சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்பட்ட இப்படத்தில் நாயகர்களாக ஜூனியர் என்.டி.ஆரும், சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் நடித்திருந்தனர்.