இதுவரை நன்றாக படித்த பெண்களை திருமணம் பல பொய் சொல்லி திருமணம் செய்து, திருமணம் முடிந்ததும், அவர்களை சமயலறையில் வேலை செய்ய வைத்த குணசேகரனை, எதிர்த்து நிற்கிறார் கடைசி தம்பியை திருமணம் செய்து கொண்டு வந்துள்ள ஜனனி. மேலும் தன்னை போல் தங்களுடைய கனவை தொலைத்து விட்டு, அடிமை போல் இருக்கும் மற்ற மருமகள்களையும் காப்பாற்ற ஜனனி துணிந்து செய்யும் சில விஷயங்கள் இந்த சீரியலின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்துள்ளது.