எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த வீட்டின் முன் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்..! புகைப்படங்கள் இதோ...

Published : Sep 25, 2020, 04:59 PM IST

ஈடு இணையில்லா இசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1 :04 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.   இந்நிலையில் இவர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து விட்டதால், இவருடைய உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.    தற்போது இவருடைய வீட்டில் கூட்டம் அலைமோதும் காட்சி இதோ...

PREV
110
எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த வீட்டின் முன் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்..! புகைப்படங்கள் இதோ...

எஸ்.பி.பி வீட்டின் முன்  அலைமோதும் கூட்டம் 

எஸ்.பி.பி வீட்டின் முன்  அலைமோதும் கூட்டம் 

210

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம்
 

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம்
 

310

எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம் 

எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம் 

410

காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள் 

காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள் 

510

நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி 

நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி 

610

அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள் 

அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள் 

710

எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம் 

எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம் 

810

கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு 

கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு 

910

கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள் 

கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள் 

1010

மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை 

மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை 

click me!

Recommended Stories