ஈடு இணையில்லா இசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1 :04 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து விட்டதால், இவருடைய உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவருடைய வீட்டில் கூட்டம் அலைமோதும் காட்சி இதோ...
எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம்
எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம்
410
காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள்
காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள்
510
நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி
நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி
610
அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள்
அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள்
710
எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம்
எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம்
810
கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு
கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு
910
கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்
கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்
1010
மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை
மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.