அரசு சார்பில் இதுவரை மக்களுக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது. மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 புயல் நிவாரணமாக வழங்க முதலமைச்சர். முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.