குறிப்பாக சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில்... தற்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.