இதை மீனா ஸ்ருதியிடம் சொல்ல... இந்த பிரச்சனை அனைவருக்குமே தெரிந்து மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கிறது. ரோகிணி ஏற்கனவே தான் கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த குழந்தை கலைந்து விட்டதாக பொய் சொல்கிறார். இதை தொடர்ந்து விஜயாவிடம் பேசும் போது... இந்த வீட்டில் சுதந்திரம் இல்லை என்பதால், தனி குடித்தனம் என பேச்சை எடுக்க, விஜயா அதிர்ச்சி அடைகிறார். மீனாவை வைத்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கும் ரோகிணியின் திட்டம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.