நீண்ட காலமாக இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. பின்னர் சிம்ரனுக்கு ஜோடியாக படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, அவருடன் கவர்ச்சி நடனமும் ஆடி இருந்தார் சிம்ரன். அந்த சமயத்தில் பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்டதே அவரது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதால், மீண்டும் ஒரு காதல் திருமணம் வேண்டாம் என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜு சுந்தரம் சிம்ரன் உடனான காதலை முறித்துக் கொண்டார்.