எஸ்.டி.ஆர்.48 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், அப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற தகவலை வெளியிடாமல் இருந்து வந்தனர். அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால், ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஐடியாவில் உள்ளார் தேசிங்கு பெரியசாமி.