தன்னுடைய முதல் படத்திலேயே அழகிய சிரிப்பால்... தமிழ் ரசிகர்களை வசியம் செய்து விட்ட... இவரின் மனசும் ரொம்ப அழகு என ரசிகர்கள் தற்போது புகழ்ந்து வருகிறார். பொதுவாகவே அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட நடிகை சித்தி இத்னானி, தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல், சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார்.