டோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுதீர் வர்மா, இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் டோலிவுட் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அப்படத்தை தொடர்ந்து செகண்ட் ஹேண்ட் மற்றும் ஷூட் அவுட் அட் அலேரு ஆகிய படங்களிலும் சுதிர் வர்மா நடித்துள்ளார். தற்போது வரை, நடிகர் சுதீர் வர்மாவின், தற்கொலைக்கு என்ன பிரச்சனை என்பதை அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட பிரச்சனை தான் இவரின் இந்த பயங்கர முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது.